மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று…
அடம்பிட்டிய பொலிஸார், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி முதல் காணாமல் போன 16 வயது சிறுமி கவிஷா தேவமணியை கண்டுபிடிக்க தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.…
திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த நபரொருவரே கைது…
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். …
நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில்…
ஊடகங்களை ஊடக அமைச்சர் அச்சுறுத்துவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு!
500 மில்லியன் ரூபா முதலீட்டை கோருகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட முயற்சி!
Sign in to your account