இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(14 ) சீனா…

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் ஐவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல்…

கிளிநொச்சியில் விபத்து; இருவர் படுகாயம்!

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சாரதி பயிற்சி பாடசாலையின் முச்சக்கரவண்டியை அதே பகுதியில்…

சுதந்திரபுரத்தில் காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வீட்டுக் கிணற்றில் மிதந்த நிலையில் நேற்று மாலை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த, 28…

மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை!

நாட்டில் குற்றச்செயல்கள் குறித்து விரிவான விசாரணைகளைமேற்கொள்வதற்காக மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுபாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்…

சீனா புறப்பட்டார் ஜனாதிபதி!

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை புறப்பட்டார்.  சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

18 ஆம் திகதி கூடுகிறது தமிழரசுக்கட்சி மத்திய குழு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று…

எரிபொருளுக்கான வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். …