இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள் தொடங்கின!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என…

செல்வம், சார்ள்ஸ், சிவாஜிக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான கடந்த…

நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸ் மா அதிபரின் சகோதரர் அத்துமீறல்?

பொலிஸ் மா அதிபரின் சகோதரர் என்று பொலிஸாரால் கூறப்பட்ட ஒருவர் தடைகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையாக - பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் காரை…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காங்கேசன்துறை, திருகோணமலை, புத்தளம் உட்பட்ட கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு இலங்கை வளிமணிடலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இன்று காலை வெளியிட்டுள்ள…

சஹ்ரானுக்கும் சந்திரகாந்தனுக்கும் தொடர்பு உள்ளது – ஆதாரப்படுத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க…

திருமலை ஆனைத்தீவு பகுதியில் விபத்து! இளைஞர் மரணம்!

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வெருகல்…

இறப்பதற்கு முன் மகனைப் பார்க்க உதவுங்கள் – தந்தை உருக்கம்!

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை…

சனல் 4 வெளியிட்ட அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் மஹிந்தானந்த சபையில் விளக்கம்!

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷக்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷக்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.…