இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி யாழ்.சிறைச்சாலையில் மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவர், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டவேளை, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ். நீதிமன்றத்துக்கு நேற்று காலை வழக்கு ஒன்றுக்காக அழைத்துச்…

வடக்கு, மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும்,…

வடக்கில் கனமழை பெய்யக்கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது கனமழையோ அல்லது…

கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் என்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும் – பிரதமர்!

இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் பாடசாலை மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர நடவடிக்கை!

இரண்டு வாரங்களுக்குள் கலாநிதி பட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாட இருக்கிறோம் என…

இறக்குமதியாகும் வாகனங்களின் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இணையத்தளம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின்…

அசாத் சாலி கைது சட்டவிரோதமானது; உயர் நீதிமன்றம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 2021 இல் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. …

வடக்கில் மரணித்தோரில் சிலருக்கு எலிக்காய்ச்சல்; உறுதியானது!

வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர்களில் சிலரது இரத்த மாதிரி பரிசோதனையில் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று . தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவு அறிவித்துள்ளது. வட மாகாணத்தில் திடீர்…