இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

அரசியல் தலையீடுகளால் மருந்துக் கொள்வனவில் பாதிப்பு!

தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ்…

வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட குறித்த…

நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்கு தப்பிய தம்பதி தாயகம் திரும்பிய நிலையில் சிக்கியது!

நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…

திருமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம்! மீனவர்கள் மீட்டனர்!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப் படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  குறித்த ஆளில்லா விமானம் நேற்று…

13 தொடர்பில் இந்தியா பேசாமலிந்தால் பெரு மகிழ்ச்சி – கஜேந்திரகுமார்!

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனி மேல் பேசாமல்விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக தானே இருப்பார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…

வவுனியாவில் விபத்து; இளைஞர் மரணம்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன் மற்றொரு இளைஞனுடன் மோட்டார்சைக்கிளில்…

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது.…

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல்!

கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில்…