கதிரையிலிருந்து விழுந்த பஷில்; நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு…
வட மாகாணம் தழுவியதாக இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பருத்திதுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தனர். அரசாங்க…
இன்று காலை தொடக்கம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய அதிகாரிகளின் போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியுடன் இடைநிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சுகாதார அமைச்சுத் தரப்புக்கும் வைத்திய…
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார மண்டபத்திற்கு வருகைதந்தார்.…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(03) பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப்…
வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2015ஆம் ஆண்டு…
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி தற்போது ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்படும்…
'திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனரமைத்துத் தந்ததுபோல் திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாக பரிசீலித்து அதற்கு உதவும்.' என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா…
Sign in to your account