இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் விலைகள் அதிகரிப்பு!

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைசின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து மற்றும் பிரைட்…

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமையால் மின்சாரசபைக்கு 8 மாதங்களில் 8 கோடி ரூபா நட்டம்!

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றமையால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு சிலர் மின் மானிகளை…

மூன்றாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக…

டென்மார்க்கில் தீ விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தவர் மரணம்!

டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு - செம்பியன்பற்று தெற்கைச்…

கடும் மழை காரணமாக வடமராட்சியில் இடிந்து வீழ்ந்தது கிணறு?

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக பொலிகண்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர்…

யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம்?

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் சிக்கிய மற்றொரு இலங்கையரும் மரணம்!

பலஸ்தீனத்தில் இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸால் பணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்தாரென டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்நிமல பண்டாரவின்…

வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பலத்த மழை குறித்த எச்சரிக்கை!

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…