இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இலங்கையில் 55 வீதமான குடும்பங்கள் கடனின் சிக்குண்டுள்ளன!

இலங்கையில் கடந்த வருடம் தொடக்கம் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குடும்பங்களின் மீது தொடர்ந்தும் ஏற்படுத்தி வரும் பொருளாதார தாக்கம் குறித்த உத்தியோகபூர்வ ஆய்வுகள் வெளியாகியுள்ளன. சனத்தொகை கணக்கெடுப்பு…

சாரதிகளை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடரும் – பொலிஸார் அறிவிப்பு!

பண்டிகை காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் 24…

தமிழ் – முஸ்லிம் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட கூட்டணி!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியமைத்து 2024 இல் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிடுவோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை இனி ஆதரிக்கமாட்டார்கள்…

வடக்கு – கிழக்கை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கச் சதி – வீரசேகர கவலை!

நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதி செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை பௌத்த பேரவையின்…

பாதுகாப்பு இன்றி பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கஜேந்திரகுமார் அழைத்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் டக்ளஸ்!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு இன்றி பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளமை தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தனியார் ஹோட்டல்…

முல்லைத்தீவில் சுனாமி எச்சரிக்கை என வதந்தி!

முல்லைத்தீவின் சில கிராமங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருவதாக மாவட்ட அனர்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. முல்லைத்தீவின் வண்ணாங்குளம், செல்வபுரம் மற்றும் கள்ளப்பாடு ஆகிய…

யாழ்.பல்கலை மாணவி மரணத்தில் சந்தேகம்; குடும்பத்தார் முறைப்பாடு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் முகவர்களுக்கு சிக்கல்!

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழும் இலங்கையைச் சேர்ந்த  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முப்பது பேரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…