இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

மதுபானசாலை அனுமதிப்பட்டியல் விபரம் இன்று வெளியாகும்!

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த…

தென்கொரிய நிலவரம் தொடர்பில் அவதானிப்பதாக இலங்கை அறிவிப்பு!

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு…

நினைவேந்தல் பகிர்வு விவகாரம்; ஒருவருக்கு விளக்கமறியல்!

மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பான பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்ட மூவரில், சமூக செயற்பாட்டாளரான கெலும் ஜெயசுமணவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு…

தோல்விகண்ட சில குழுக்கள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி – பிரதமர்!

அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது. அதனை ஒடுக்குவதற்குத் தேவையான…

உயர்தரப்பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் புதன்கிழமை (4) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட நேர அட்டவணைக்கமைய இன்றைய தினத்துக்கான பரீட்சை…

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல்!

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளதாகதெரியவருகின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் பொதுஜன பெரமுன கட்சியை நாமல்…

அதிசொகுசு வாகனங்களை பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அதிகளவான செலவுகளைக் கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சில…

முறையற்ற வார்த்தைப் பிரயோகம், முறையற்ற விதத்தில் நடந்தார் அர்ச்சுனா – எதிர்க்கட்சி சபாநாயகரிடம் முறைப்பாடு!

சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அடாவடியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…