இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை!

இலங்கையில் சுமார் 30 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் 100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். சுகாதார…

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர்மல்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்!

விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒரு சேரப் போற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றன.…

நினைவேந்தல் தடைக் கோரிக்கை மனுக்களை யாழ்.நீதிமன்றமும் நிராகரித்தது!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பலத்த விமர்சனங்களை முன்வைத்து வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பிலான அறிவிப்பு!

அண்மையில் வெளியாகியிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இன்று முதல் அடுத்த மாதம்…

திருமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு நீதிமன்று நிபந்தனையுடன் அனுமதி!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை முன்னெடுக்க தடை விதிக்க கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த மூதூர் நீதிமன்றம்…

இலங்கையின் தேசியக்கொடியின் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களை நீக்குங்கள் – ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸாரிடம் கோரிய சட்டத்தரணிகள்!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரும் வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு கடத்தப்பட்டனர்!

சிறுவர்களை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் குழு தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இந்தக் குழுவால் சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று அறியவருகின்றது.…