இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இலங்கை வந்தார நிர்மலா சீதாராமன்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

நெடுந்தீவில் இளைஞரின் சடலம் மீட்பு!

நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று முன்தினம் இவ்வாறு…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – பந்துல திட்டவட்டம்!

'அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது' என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து…

மனைவியின் கடவுச்சீட்டில் வேறொரு பெண்ணை இத்தாலி அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது!

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்குஅழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

யாழ்.வருகிறார் நிர்மலா சீதாராமன்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகிறார். நாளைமறுதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் அவர், சில ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவிட்டு…

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்…

போதைப்பொருளுக்காக வழிப்பறியில் ஈடுபட்ட நபர் வடமராட்சியில் கைது!

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்…

யாழில் பிக்மீ முச்சக்கரவண்டிச் சாரதி மீது நகர தரிப்பிடச் சாரதிகள் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட சாரதிகள் தாக்குதல்…