மான் - வீடு கூட்டணி! நல்லூரில் தவிசாளராக மயூரன் தெரிவானார்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
வவுனியா ஏ - 09 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் சிக்கிய மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஓமந்தைப் பகுதியில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பேருந்து மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.…
இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய, சபரகமுவ மற்றும்…
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த (07) இரவு இடம்பெற்றுள்ளது.…
பொருளாதார நெருக்கடியை அடுத்து தடை செய்யப்பட்டிருந்த வாகனங்களை மீளவும் இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பத்துப் பேர் கொண்ட நிபுணர்கள் குழு ஒன்று…
விடுதலைப் போராட்ட காலத்தில் வெளியாகியிருந்த பெருமளவான திரைப்படங்கள் மற்றும் வீதி நாடகங்களில் முக்கிய பங்காற்றி நடித்த பிரபல கலைஞர் மாணிக்கம் ஏரம்பு நேற்று காலமானார். யாழ்ப்பாணம் அராலியைச்…
யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் கடந்த இரவே இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
அதிக ஈரப்பதன் நிறைந்த காற்றின் உள்வருகை காரணமாக இன்று அதிகாலை 2.00 மணிமுதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை…
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தண்டித்த ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் நீதிமன்றபிணையில் விடுவிக்கப்பட்டார். தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலைக்கு…
Sign in to your account