இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர் இலங்கையில் சிக்கினார்!

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்தியாவுக்கு அவசியமாக தேவைப்படும் பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக…

யாழ்.துன்னாலையில் குழு மோதல்! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால…

இலங்கைக்கு 10 ரயில் இயந்திரங்களை வழங்குகிறது இந்தியா!

இலங்கைக்கு 10 ரயில் இயந்திரங்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. கடனுதவியின் அடிப்படையில் இந்த ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு கிடைப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்தார்.…

போலீசாரே குற்றவாளிக்கு பிணை கொடுக்க கோரிய அவலம் – ஊடகவியலாளர் உபுல் சந்தரா

பொத்துவில் தொடக்கம் நல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி திருக்கோணமலையில் உள்ள சர்தாபுரம் என்ற இடத்தில் சிங்கள இனவாத குழுக்களால் தாக்கப்பட்டு,…

எனது மனைவி தமிழ்ப் பெண் – சபையில் பிரசன்ன ரணதுங்க!

தனது மனைவி ஒரு தமிழ் பெண் எனவும் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடந்த போது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாக…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இரத்தாகின்றன!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கலை இரத்துச் செய்ய மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஆலோசனை சார் குழுக் கூட்டம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கான…

சனல் 4 குற்றச்சாட்டுக்கள்; தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தல்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்த சுற்றறிக்கை!

அரசாங்க ஊழியர்களுக்கான 2024ஆம் ஆண்டில் சம்பள முற்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதி அமைச்சின் சம்பள நடவடிக்கைப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி,…