இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.ம.சக்தி கையெழுத்திட்டது!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) இன்று கையெழுத்திட்டது. கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி பொதுமக்களையும் அரசாங்கத்தையும் தவறாக…

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற…

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகு விபத்து! ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக கொக்குவில் காவல்துறை தெரிவித்துள்ளனர்.  திராய்மடு முருகன்…

அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை என்கிறார் ஜனாதிபதி அநுர!

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும்…

இலங்கை – இந்திய கூட்டு கடற்படைப் பயிற்சி விசாகபட்டின்தில் நடைபெறுகிறது!

இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியான SLINEX - 2024 இல் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து…

மின்சார கட்டணத்தை மாற்றமின்றி பேணுவதற்கு மின்சார சபை பரிந்துரை!

கடன் நிலுவை மற்றும் அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்படக்கூடிய செலவுகளைக் கருத்திற்கொண்டே மின்சார கட்டணத்தை மாற்றமின்றி பேணுவதற்கு மின்சார சபை பரிந்துரைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சு…

தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி யாழ்.சிறைச்சாலையில் மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவர், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டவேளை, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ். நீதிமன்றத்துக்கு நேற்று காலை வழக்கு ஒன்றுக்காக அழைத்துச்…

வடக்கு, மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும்,…