மன்னாரில் சூட்டுக்காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் சடலம் மீட்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயது இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி,…
இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும்,…
முல்லைத்தீவு - கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட…
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில்…
நாளைய தினத்திலிருந்து மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா…
இந்த வருடத்துக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றில் இன்று (09) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும்…
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி…
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று காலை 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர்…
Sign in to your account