இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

க.பொ.த உயர்தரப் பரீட்சை; இறுதித் தீர்மானம் இல்லை!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும்…

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை கட்டுமானம் தொடர்கிறது!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமாக இரவிரவாக விகாரை கட்டுமானப் பணி தொடர்கிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விளக்கமளிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா செல்லவேண்டும் – டக்ளஸ்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை…

குருந்தூர் மலையில் சிவ ஆலயம் அமைக்க 3 ஏக்கர் ஒதுக்கப்படுமாம்!

குருந்தூர்மலையில் ரஜமகா விகாரைக்கு என்று சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் காணியை சிவ ஆலயம் அமைக்கவும் - அதன் தேவைகளுக்காகவும் ஒதுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சு…

ஒருவரைக் கொன்ற எண்மருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

ஒருவரை கொன்ற குற்றத்துக்காக 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2003 மார்ச் 24…

தாதியின் தேசிய அடையாள அட்டையை திருடிய குற்றச்சாட்டில் மற்றொரு தாதி பாணந்துறையில் கைது!

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை களவாடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி…

ஆலமரம் வீழ்ந்தும் இடையறாது விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி…

சர்வதேச நாணயநிதியத்தின் மிகுதிப் பணத்தினைப் பெறுவதில் சிக்கல்!

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கொள்கைகள் மற்றும்…