Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
அதிவேகமாகப் பயணிக்கக்கூடிய 08 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் எண்மர் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (08)இடம்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியும் எறிகணையும் மீட்கப்பட்டுள்ளன. ரி - 56 ரக துப்பாக்கி ஒனறும், வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்படுவதாக…
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம்…
மட்டக்களப்பு மாாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் முயன்ற நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டக்களப்பில்…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. "செரியாபாணி" என்ற பெயரைக்கொண்ட…
சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும்…
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து…
நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்களை விடுத்து ஏதேச்சதிகாரப் போக்கில் அரசாங்கம் பயணிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏழு தமிழ்க்…
Sign in to your account