இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல்!

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 02 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்…

கிழக்கின் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் ஈடுபடத் தடை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சுற்று நிருபமொன்றை மாகாண கல்விச் செயலாளர் வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தாங்கள் கற்பிக்கும் பாடத்தை…

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்து வெளியேறியது!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பலான கிரி பிமா சுசி – 945 நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான கிரி பிமா சுசி –…

சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகும்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை!

நடந்து முடிந்த, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்து சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர்…

யாழில் கணவன் தாக்கியதில் மனைவி மரணம்!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. இதன் போது ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடை இரு பிள்ளைகளின்…

கிளிநொச்சியில் விபத்து; 2 பிள்ளைகளின் தந்தை மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில்…

யாழ்.பேருந்து நிலையத்துக்குள் பிறந்தநாள்; இருவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில்…