பாக். – இந்தியா பதற்றம்; IPL இடைநிறுத்தம்!

பாக். - இந்தியா பதற்றம்; IPL இடைநிறுத்தம்!

editor 2

இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article