Editor 1

1405 Articles

பொலிஸ் சேவையில் தமிழ் பேசுபவர்கள் இணையுங்கள் – ஜனாதிபதி அழைப்பு!

அரச சேவையில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. பொலிஸ் நிலையங்களிலும் இந்த நிலைமை உள்ளது. எனவே, 2 ஆயிரம் புதிய பொலிஸார் பணிக்கு…

வவுனியாவில் காணாமல் போன இளைஞரின் சடலம் இரத்தக் கறையுடன் மீட்பு!

வவுனியாவில் காணாமல் போன இளைஞரின் சடலம் இரத்தக் கறையுடன் மீட்பு!

தையிட்டி விவகாரத்தை இலகுவில் தீர்க்கலாம்; சில குழுக்கள் விலகவேண்டும் – யாழில் ஜனாதிபதி!

இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை ஒடுக்குவதற்கு, முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள்…

முல்லைத்தீவில் வயோதிபத் தாய் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாகக் காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா…

மன்னார் – இராமேஸ்வரத்திற்கு விரைவில் படகுச் சேவை!

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புத் திகதி ஒத்திவைப்பு!

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.  இதன்படி 24 ஆம் மற்றும்…

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார்…

யாழில் இளைஞர்கள் இருவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி தாக்கப்பட்டனர்!

வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு…

உள்நாட்டுப் பால், தயிருக்கு வற் வரி விலக்கு!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல்…

விசாரணைகள் தொடர்பான விபரங்களை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் பணத்திற்கு விற்பனை செய்வதாக உதய கம்மன்பில தெரிவிப்பு!

தெரிவு செய்யப்பட்ட சமூக வலைத்தள ஊடகவியலாளர்களுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பான விபரங்களை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் பணத்திற்கு விற்பனை செய்வதாக எமக்கு…

அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கையால் ஏற்படும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் – ரணில்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களின் பின்னர் நாம் இந்த…

புதைகுழி அகழ்வுகளுக்கு எந்த அரசாங்கமும் முழுதாக ஒத்துழைக்கவில்லை – சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல்!

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல்,…

விரைவில் மாகாணசபைத் தேர்தல்!

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான…

IMF இன் இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியோ நியமனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த தீவிர பொருளாதார நெருக்கடியை…

இலங்கையின் சனம் தொகை எண்ணிக்கை 21,763,170!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி…