இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன், தம்மை இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிடக் கோரி…
அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - அயகம…
வவுனியா வெளிக்குளம் பகுதியில் கடந்த இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து…
நாளை தொடக்கம் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பயணிகளுக்கு…
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் இன்று முதல் நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிதி இராஜாங்க அமைச்சர்…
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா…
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள…
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த…
பிரபல இலக்கியவாதியும் கதைசொல்லியுமான பவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். தன்னுடைய நிலை தொடர்பில் அவர் பிக்பாஸுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவர் வெளியேற…
வடக்க, கிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய,…
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 08 ஆயிரத்திற்கும்…
விஜய்க்குத் தரப்பட்ட மஞ்சள் அட்டை வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. “விஜய்க்கு முன்னாடி ரெண்டு பேருக்கு அட்டை தந்திருக்கணும். அவ்வளவு வன்முறையா பேசினாங்க" என்று மாயாவும்…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
'எமது பிள்ளையான் அமைச்சர் எமக்கு ஒரு வார்த்தைகூட கூறியதில்லை. எனினும் இந்த சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் பாராளுமன்றம் சென்று சிங்களவர்களை தாக்குகின்றார். மற்றுமொரு…
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன்…
Sign in to your account