editor 2

5850 Articles

நிறுத்தப்படுகிறதா சிறிலங்கன் எயார்லைன்ஸ் சேவை?

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி…

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரத்தில் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 27பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதபால் அலுவலம் முன்பாக நேற்று…

கொழும்பில் இந்தியக் கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். ஐராவத்' போர்க் கப்பல் நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினரால்குறித்த கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டது. ஐராவத்…

தேர்தலை நடத்துவதில் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளோம் என்கிறார் பிரதமர்!

தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபை தேர்தல்…

பூநகரியில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார்…

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்; மேலும் ஐவர் கைது!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் இன்று கைது…

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அடாவடி; இலங்கையர்கள் என குற்றச்சாட்டு! (காணொளி)

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் கட்டிவைத்து தம்மிடமிருந்து பெருமளவான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்யுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரணியத்தை அண்மித்த…

மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்கவுள்ளனர்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர்…

கந்தளாய் சூரிய ஏரி வான்கதவு உடைந்தது!

சீரற்ற காலநிலையால் கந்தளாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு உடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி; யாழில் பணியாற்றும் இராணுவ மேஜர் மீது நடவடிக்கை!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மனைவியை கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை…

சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்சி ஒத்திவைப்புக் கோரிக்கைக்கு பின்னணியில் சீனாவாம்; தினமலர் சொல்கிறது!

யாழ்ப்பாணத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்குஎதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில் சீனா உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் நாட்டின் பிரபல நாளிதள்களில் ஒன்றான…

தென்னிலங்கை அரசியலில் சதி நடவடிக்கை இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் இலங்கையில் இல்லாதபோது பொலிஸ்மா அதிபர் சி. டி.…

மீண்டும் அதிகரிக்கிறது மின் கட்டணம்?

நாட்டில் மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின்,…

மழை தொடரும்!

மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,…

குருந்தூர் மலைக்கு உயர் அதிகாரிகள் திடீர் விஜயம் (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர்ப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புத்தசாசன அமைச்சின்…