editor 2

5909 Articles

வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு  41 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. இதன்போது  வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு…

ஜனாதிபதியுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு!

தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது, மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் பண்ணையாளர்களின் 90 ஆவது…

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவில்லை – சுரேன் சுரேந்திரன்!

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகதமிழர் பேரவையின் முக்கியஸ்தர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த தகவலை ஐலண்ட் நாளிதழ் செய்தி…

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்!

சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டுவிஸ் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பு!

ஈழத்தமிழர்களிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை தொடரபில் உரையாற்றியுள்ள அவர், அமெரிக்க…

வவுனியாவில் 2 பாடசாலைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு!

வவுனியாவில் இரண்டு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம்…

போராட்டத்திற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இராணுவம், பொலிஸ் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியது!

2022 ஆம் ஆண்டில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காலி கோட்டைப் பகுதியில் சட்டத்தரணிகள் சிலர் எதிர்ப்பில் ஈடுபடத்தயாரானபோது, அதற்கு இடையூறு…

தபால் ஊழியர்கள் போராட்டத்தால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கின!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்டது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுமார் 10 இலட்சம்…

வரவு – செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நடை பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்…

யாழில் ஆலய விக்கிரகங்களின் கீழிருந்த பொற்காசுகள் திருட்டு! பூசகர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரகங்களின் கீழ் இருந்த தகடு மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையில்…

ரஜினியின் “வேட்டையன்” படத்தின் புதிய விடியோ வெளியாகியது! (இணைப்பு)

நடிகர் ரஜினியின் புதிய படத்தின் தலைப்புடன் புதிய விடியோ வெளியாகியுள்ளது. ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியின் 'ரஜினி 170' படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி…

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை!

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம், எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு இலட்சம் வலி நிவாரண மாத்திரைகள் சிக்கின!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை இந்திய கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்திய கரையோர கண்காணிப்பு பொலிஸார் தென் கடலில் உள்ள முசல்…

மட்டக்களப்பிலும் குடியிருப்பாளர்கள் விபரங்கள் திருட்டும் நடவடிக்கையில் பொலிஸார்!

மட்டக்களப்பிலும் பொலிஸார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில்…

யாழில் ஊடகவியலாளர் ஒருவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…