editor 2

5917 Articles

சி.ஐ.டி எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் வவுனியாவில் கைது!

சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் திருட்டில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப்குதியில் நேற்று முன்தினம் மூன்று இளைஞர்கள் வீதியால்…

மகாவலி, மாணிக்க கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு! மக்களுக்கு எச்சரிக்கை!

மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த  ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும்…

போதைப்பொருள்; மேலும் 1500 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் உட்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 29 ஆம் திகதி நேற்று நள்ளிரவு…

கட்டைக்காட்டில் மீன்பிடிப் படகுகள் தீக்கிரை! மீனவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டுக்காடு கேவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சமாசத்தினால் தொழில் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் தடைகளை மீறி…

போதைப்பொருள் வியாபாரத்திற்கு தயாராகியிருந்த இளைஞர் புதுக்குடியிருப்பில் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

திருமலை கிண்ணியாவில் உப்பாறு பிரதேசத்தில் வீதிப்போக்குவரத்துப் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராமசேவகர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் வீதிகள்…

தொடருந்தில் பயணச்சீட்டின்றிப் பயணிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாகவும் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதத் தொகையினை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும்…

5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் வரை என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி நிலை!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருவதால் தற்போது சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும்…

வடமராட்சி கிழக்கில் இரண்டு மீன்பிடிப் படகுகளும் வலைகளும் தீக்கிரை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - கேவிலில் இரு மீனவர்களுக்கு சொந்தமான இரு படகுகள் மற்றும் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் என்பவை தீயிட்டு…

5 மாதங்களுக்கு கொழும்பு – யாழ்.தொடருந்து சேவை இடைநிறுத்தம்!

புகையிரத பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு காங்கேசன்துறை - முதல் கொழும்பு வரையான ரயில் சேவை தற்காலிகமாக…

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மூன்றாவது நபர் மரணம்!

இந்த வாரத்தில் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு…

முகக்கவசம் அணிதல் தொடர்பிலான அறிவுறுத்தல்!

தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார…

விசேட சுற்றிவளைப்புக்களில் 18 ஆயிரம் பேர் கைது!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளாக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17 ஆயிரத்து…

களுத்துறை சிறையில் மற்றொரு கைதி மரணம்!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சுகயீனமுற்றிருந்த குறித்த நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மீண்டும் சிறைச்சாலைக்கு  அழைத்து வரப்பட்ட நிலையில் …