editor 2

6135 Articles

போதைப்பொருள் பயன்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் – அமைச்சர் டிரான்!

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கயின் பொதுமக்கள் பாதுகாப்பு…

கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை ஒட்டி கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த விசேட…

இலங்கையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

நீண்டநாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. கம்பொல…

மாத்தறை சிறைக் கைதிகள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் கைதிகள் எண்மர் நேற்றிரவு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

யாழில் குற்றச் செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன – பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

நாடளாவிய ரீதியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும்  போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக…

பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக வேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு,…

நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்! மன்னாரை பூர்வீகமாகக் கொண்டவர்!

தென்னிந்திய திரைத்துறையின் நகைச்சுவை நடிகரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவருமான போட்டா மணி கடந்த இரவு காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது…

அரச உத்தியோகத்தர்களின் விடுமுறை எண்ணிக்கை குறைகிறது?!

இலங்கையில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பது தொடர்பான யோசனையொன்று…

மஹிந்தவிற்கு விருந்தளித்த ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில்…

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த…

2 நாட்கள் சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி!

நத்தார் - புத்தாண்டை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில், அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுமென சிறைச்சாலை ஆணையாளர் துஷார…

பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முற்பட்டவர் கொழும்பில் கைது!

பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை முறைகேடாகப் பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு…

திங்கள் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக…

கைத்துப்பாக்கியுடன் இலங்கை வந்த இங்கிலாந்து பிரஜை கைது!

சட்டவிரோதமான முறையில் கைத் துப்பாக்கி (ரிவோல்வர்), தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது…

27 ஆம் திகதி வடக்கு – கிழக்கில் பலத்த மழை!

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி வளிமண்டலத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் அதிக மழை…