பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைவாக…
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை மூட்டிய முதியவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் –…
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி…
தரம் குறைந்த இம்யுனோகுளோபலின் விவகாரத்தில் தொடர்புபட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பிரதான சந்தேகநபரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் உத்தரவை…
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்று…
கிறிஸ்மஸ் விடுமுறைக்காக இடைநிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் நேற்று புதன்கிழமை நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,422 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35…
நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக…
யாழ்ப்பாணம் தென்மராட்சி - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் பொறித்த உடையுடன் வந்த இளைஞன்…
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலி…
அரச சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரச ஊழியர்களுக்கு இருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான துறைசார் பேற்பார்வை குழுவின் பிரேரணைக்கு…
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த படகு பௌத்த வழிபாட்டு மரபு கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.…
இலங்கையின் தென்கிழக்காக, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சி நீடிப்பதாக காலநிலை அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தை நோக்கி நகரும்…
போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும்…
Sign in to your account