editor 2

6141 Articles

கறுப்பு பேரணி வழக்கு; எம்பிகள் 03 பேர் உட்பட்ட ஏழு பேர் விடுதலை!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாணம்…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி தொடக்கம் நடைமுறைக்கு!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யோசனை ஜனாதிபதி…

இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான அபின் போதைப்பொருள் பருத்தித்துறையில் சிக்கியது!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெருமளவிலான அபின் மற்றும் கேரள கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம்…

ஜெனிற்றாவின் விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

தொடரும் நடவடிக்கை – மேலும் 995 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை…

இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாத 08 இலட்சம் பேரின் மின் இணைப்பு துண்டிப்பு!

இலங்கையில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில்…

பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என்கிறார் அநுர!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என ஜே. வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த…

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு!

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை செவ்வாய்க்கிழமை…

பெப்ரவரி தொடங்குகிறது நாகை – யாழ்ப்பாணம் படகுச் சேவை! கட்டணப் பட்டியலும் வெளியானது!

காங்கேசன் துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவகங்கை'(சிதம்பரத்தின் திருக்குளம்) என்ற படகு…

போதை மாத்திரைகள் விற்பனை; யாழில் பிரபல மருந்தக ஊழியர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் நகரில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர்…

சுமந்திரன் தலைமைக்கு தகுதியற்றவர்; பெயர்குறிப்பிடாது சாடினார் சிறிதரன்!

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான…

பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடக்கம்!

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த திட்டம்…

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நிதி – யாழில் ஜனாதிபதி!

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்…

யாழ் – மட்டக்களப்பு தொடருந்து சேவை தொடங்க நடவடிக்கை!

வடக்கு ரயில் மார்க்கத்துக்கு மேலதிகமாக மட்டக்களப்பு தொடருந்துப் பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் கீழ் மட்டக்களப்பிலிருந்து…