editor 2

5841 Articles

நிமலராஜனுக்கு யாழில் நினைவேந்தல் (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19)…

லியோ – திரை விமர்சனம்

விஜய் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியமை தொடர்பிலான வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க…

முடிவுக்கு வந்தது நாகை – யாழ். கப்பல் சேவை?

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளை (வெள்ளி) தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காலநிலையை காரணம் காட்டி…

தீவிரமடையும் எலிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தீவிரமடையும் எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி…

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது! 15 பேர் காயம்!

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை…

நிறுத்தப்படுகிறதா சிறிலங்கன் எயார்லைன்ஸ் சேவை?

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி…

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரத்தில் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 27பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதபால் அலுவலம் முன்பாக நேற்று…

கொழும்பில் இந்தியக் கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். ஐராவத்' போர்க் கப்பல் நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினரால்குறித்த கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டது. ஐராவத்…

தேர்தலை நடத்துவதில் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளோம் என்கிறார் பிரதமர்!

தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபை தேர்தல்…

பூநகரியில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார்…

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்; மேலும் ஐவர் கைது!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் இன்று கைது…

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அடாவடி; இலங்கையர்கள் என குற்றச்சாட்டு! (காணொளி)

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் கட்டிவைத்து தம்மிடமிருந்து பெருமளவான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்யுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரணியத்தை அண்மித்த…

மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்கவுள்ளனர்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர்…

கந்தளாய் சூரிய ஏரி வான்கதவு உடைந்தது!

சீரற்ற காலநிலையால் கந்தளாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு உடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்…