editor 2

5853 Articles

பல பகுதிகளில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவடையக் காரணம் – மனுஷ!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை…

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி அறிவிக்கும் என்கிறார் மஹிந்த!

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்கும் என முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனது 78 ஆவது…

மானிப்பாய் பிரதேசத்தில் நினைவேந்தலை முன்னெடுக்கத் தடை கோரி வழக்கு!

மாவீரர் வார நினை வேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப் பாய் பொலிஸாரால் தாக் கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான…

தரம் 5 பரீட்சையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தி!

நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

தாதியர்கள் 2519 பேர் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்!

அரச சுகாதார சேவையில் தாதியர்கள் 2519 பேர் புதிதாக இன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சரால் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள்…

யாழ்.இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி 196 புள்ளிகளைப் பெற்று சாதனை!

கடந்த இரவு வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி ஜெராட் அமல்ராஜ்…

புதுக்குடியிருப்பில் திடீர் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன? (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக புதுக்குயிருப்பின் நகர் பகுதி, சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் பெருமளவான வர்த்தக…

புலமைப் பரிசில் பரீட்சையில் பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை 100% சித்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2023 க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில்…

பிட்டு புரைக்கேறியதால் யாழில் இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியில் உணவு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் பிட்டு சாப்பிட்ட இராசரத்தினம் சுமணன்…

இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் கடத்தப்பட்டார்!

தமிழகத்திற்குச் சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் வைத்து அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் தமிழகப் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள்…

கடும் மழை; புதுக்குடியிருப்பின் இயல்பு நிலை பாதிப்பு! பாடசாலை ஒன்று மூடப்பட்டது!

கடந்த இரவு பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து…

சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை வருகிறார்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும், அரச சபை உறுப்பினருமான ஷென் யிகின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாளை முதல் 21 வரை…

போலி விஸாவில் கனடா செல்ல முற்பட்ட மட்டக்களப்பு இளைஞர் கைது!

போலியாகத் தயாரிக்கப்பட்ட கனேடிய விஸாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு…

வங்கக்கடலில் உருவாகிறது “மிதிலி” புயல்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…