editor 2

5904 Articles

இந்தியாவுடனான போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு மஹேலவே காரணம் என்கிறார் வீரவன்ச!

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

தபால் ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து!

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள பின்புலத்தில் தபால் சேவைகளை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, தபால் திணைக்களம் தனது…

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு இலங்கையர்கள் 10 ஆயிரம் பணியாளர்கள்!

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய…

அஞ்சல் திணைக்கள தொழிற்சங்க முன்னணி 48 மணி நேரம் அடையாள பணிப்புறக்கணிப்பு!

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல்…

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்குழுவை நீக்கப்போவதில்லை என்கிறார் அமைச்சர்!

நாடாளுமன்றில் நாளைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, அவர் இந்த விடயத்தை…

நேற்று அமைக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்காலக் குழு இன்று இடைநிறுத்தம்!

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு…

வயல் தகராறு அம்பாறையில் ஒருவர் சுட்டுக்கொலை!

அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் பெற்ற குறித்த துப்பாக்கி…

லலித் கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார்!

செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என  அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.…

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலுக்குப் பின்னர் மழை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல  இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை…

சீனாவிலிருந்து இலங்கைக்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது – சீனத்தூதுவர் வாக்குறுதி!

சீனாவிலிருந்து இலங்கைக்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது. குறிப்பாகவட மாகா ணத்திற்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் ஷி…

தமிழக முதல்வரின் காணொலியை இலங்கையில் ஒளிபரப்பத் தடை?

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக…

அடுத்த ஆண்டு தேர்தல் இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – அனுர!

அடுத்த வருடம் ஒக்ரோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலைநடத்த வேண்டும் என்றும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு…

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி!

மட்டக்களப்பு மேச்சல்தரவை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு. சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரால் நேற்று ஞாயிற்றுக்கிழமைதிறந்து வைத்ததையடுத்து பொலிசார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கமலின் Thug Life படத்தின் அறிமுகக் காணொளி (இணைப்பு)

தென்னிந்திய நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார்.  36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு…

திருமலை இலுப்பைக்குளத்தில் பலத்த எதிர்ப்பின் மத்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது!

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் இன்று காலை…