கனடா - இந்தியா இடையிலான முறுகல் நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் நிலையில் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் அமைப்பின் மற்றொரு செயற்பாட்டாளரின் இந்தியாவில் உள்ள சொத்துக்கள்…
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று 23.09.2023 சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில்…
நியூசிலாந்தில் குடியுரிமை அறிவிப்பு நிகழ்வாக பெருமெடுப்பில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து நியூசிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவருக்கும் அண்மையில்…
உயிரிழக்கும் முன்பாாக உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாகம –…
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள…
நாடு பெற்ற கடனை மக்கள் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பிரஜையும் கடனாளியாகியுள்ளதாகவும் எவ்வளவு ரூபாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.…
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஷின் யான் 6 என்ற கப்பல் நாளை 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள்…
எனக்கும், அ. தி. மு. கவுக்கும் பிரச்சினை இல்லை என பா.ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதேபோன்று அ. தி. மு.கவுக்கும்…
குளியலறையில் வழுக்கி விழுந்து பேராதனை பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மன்னாரை சேர்ந்த 23 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில்…
தரிப்பிடத்தில் நின்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பட்டா வாகனம் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா பறனாட்டங்கல்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தபோது தனிப்பட்ட ஒரு கோப்பையும் வழங்கி,…
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த…
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானத்துடன், நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 2020ஆம்…
Sign in to your account