editor 2

5752 Articles

நிலாவெளியில் சிறிய வீடு ஒன்று தீக்கிரை!

நிலாவெளியில் சிறிய வீடு ஒன்று தீக்கிரை!

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை அதிக வெப்பம்!

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை அதிக வெப்பம்!

மதுபானசாலைகளைத் திறந்தால் நடடிக்கை!

மதுபானசாலைகளைத் திறந்தால் நடடிக்கை!

புதுக்குடியிருப்பில் தேசிய கிரிக்கெட் மைதானம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தேசிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமையப்பெறுகின்றதென மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் வைத்தியர் கற்கண்டு உதயசீலன் ஊடகவியலாளர் சந்திப்பில்…

வளமான நாடு – அழகான வாழ்க்கை; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் – எப்.பி.ஐ!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான்…

தென்னகோன் விவகாரம்; விசாரணைக்குழு அடுத்தவாரம் நியமனம்!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம்…

சிறார்கள் 16 பேரை பாலியல் துஷ்பிரயோகம்; கிளிநொச்சியில் ஒருவர் கைது!

சிறார்கள் 16 பேரை பாலியல் துஷ்பிரயோகம்; கிளிநொச்சியில் ஒருவர் கைது!

புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பில் எச்சரிக்கை!

சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும்…

புதுவருடத்தை முன்னிட்டு ஊக்குவிப்புத் தொகை; வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மறுப்பு!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் புதுவருடத்தை முன்னிட்டு 10ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக தெரிவித்து வெளிநாடொன்றில் இருந்து செயற்படும் யூடியுப் ஊடாக மேற்கொள்ளப்படும்…

காரில் பெண்களை கடத்திய நபர்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (12) இரவு கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில்…

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு கரு வரவேற்பு!

நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதையும்,…

யாழில் எறும்பு கடித்த குழந்தை மரணம்!

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு…

தமிழில் தண்டப்பணம் கோரிய நபரை இழுத்துச் சென்ற பொலிஸார்!

வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில்…

அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு!

இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி குறித்து அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.கிடைக்கப்பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில்…