இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர் இலங்கையில் சிக்கினார்!

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்தியாவுக்கு அவசியமாக தேவைப்படும் பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக இந்திய…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

மட்டக்களப்பில் மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளார். அவர் தனது தனியார் வகுப்பில் கற்று வந்த…

By editor 2 1 Min Read

தந்தையை அடித்துக் கொன்ற மகன்! – களுத்துறையில் கொடூரம்

மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையும், மகனும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தந்தை…

By editor 2 0 Min Read

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறை!

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

By editor 2 1 Min Read

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மலையக இளைஞர் தற்கொலை!

நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்துக்கு ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற ரயில் சில்லில்…

By editor 2 0 Min Read

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை! – கொழும்பில் பயங்கரம்

கொழும்பு, பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று காலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைப் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்…

By editor 2 0 Min Read

பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!

பதுளை - ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகானுக்கு அருகில் குறித்த நபர் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல்…

By editor 2 0 Min Read

தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும்! – ரணில் அதீத நம்பிக்கை

"தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில், "போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,…

By editor 2 1 Min Read

கனடாப் பிரதமருக்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசு மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது. கனடா பிரதமர், 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு…

By editor 2 1 Min Read

மன்னாரில் மாணவி ஒருவரைக்காணவில்லை!

மன்னாரில் நேற்று முன்தினம் மாணவி ஒரு வரை காணவில்லை என்று மன்னார் - சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

By editor 2 1 Min Read

அரசின் போர் வெற்றி விழாவைப் புறக்கணித்த ராஜபக்சக்கள்!

14 ஆவது தேசிய படைவீரர் தின நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் நடைபெற்றது. போரை இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி இந்த…

By editor 2 1 Min Read

வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேருக்கும் பிணை!

களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட அவர்கள், மஹர நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போது,…

By editor 2 0 Min Read

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை!

ஈரானில் பொலிஸ் காவலில் படுகொலை செய்யப்பட்ட மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

By editor 2 0 Min Read

இந்த அரசுடன் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – சஜித் தெரிவிப்பு

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை இந்த அரசு தொடர்ந்தும் மீறி வருகின்றது எனவும் எதிர்க்கட்சித்…

By editor 2 1 Min Read

வன்னியில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் 'ஜே' வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகார…

By editor 2 1 Min Read

வடக்கு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு மகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி…

By editor 2 0 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.