புங்குடுதீவில் கோயில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

புங்குடுதீவில் கோயில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

Editor 1

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article