உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
"13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஆண்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியமையைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் பின்னடைவு…
பல்கலைக்கழக மாணவி ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்தே குறித்த மாணவி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ருகுணு பல்கலைக்கழகத்தில்…
தென் கொரியாவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்டமண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவின் 13 நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டுஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இரண்டு குழுக்கள் நேற்றிரவுமோதலில் ஈடுபட்டன. இதனால், அங்கு பதற்ற நிலைநீடித்தது. இந்த மோதல் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ். சுதர்சனுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ் மக்கள் சார்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இன்று…
குடும்பப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை - வெள்ளச்சிக்கடைப் பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…
குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று (17) உயிரிழந்தார். லிந்துலை - பம்பரகலை தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த…
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்தித்துப் பேசியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.…
Sign in to your account