பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

வவுனியாவில் விபத்து; பொலிஸ் அதிகாரி மரணம்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கடந்த இரவு, குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி  விளக்குவைத்தகுளத்தில்…

சனல் 4 குற்றச்சாட்டுக்களை உத்தியோகபூர்வமாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

ஏப்ரல் - 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உத்தியோகப்பூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல்…

யாழ்ப்பாணத்தின் பிரபல போதைக் கும்பலின் நால்வர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதின்ம வயதினரை போதைக்கு…

முல்லைத்தீவில் பணியாற்றிய யாழ்ப்பாணத்து போலி ஆசிரியர் கைது!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் பணியாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர்…

கொவிட் மரரணங்களின் எண்ணிக்கை; சர்வதேசத்தை நாடவேண்டிவரும் – ஹக்கீம்!

கொவிட் தொற்றில் 16ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். அவர்களில் எத்தனை பேரின் சடலங்கள் எரிக்கப்பட்டன என்ற தகவலை பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அந்த பட்டியலை வழங்கவில்லை.…

மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்பு! பெண் போராளிகளுடையவை?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிரான அவநம்பிக்கை பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கட்டுள்ளது பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன.…

நெல்லியடியில் வாள், போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று (07) மாலை அதே இடத்தைச்…