இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முத்தையன்கட்டு குளம்; வான் கதவுகள் திறக்கப்பட்டன!

தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டுக் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.…

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் பணி இம் மாதம் ஆரம்பம்!

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற…

இரணைமடு வான் கதவுகள் திறக்கப்பட்டன! கனகாம்பிகை, கல்மடுக் குளங்கள் வான் பாய்கின்றன!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் இரணைமடு நீர்த்தேக்கத்தின் நான்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதே நேரத்தில் கனகம்பிகை மற்றும் கல்மடு குளங்களும்…

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(14 ) சீனா…

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் ஐவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல்…

கிளிநொச்சியில் விபத்து; இருவர் படுகாயம்!

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சாரதி பயிற்சி பாடசாலையின் முச்சக்கரவண்டியை அதே பகுதியில்…

சுதந்திரபுரத்தில் காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வீட்டுக் கிணற்றில் மிதந்த நிலையில் நேற்று மாலை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த, 28…

மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை!

நாட்டில் குற்றச்செயல்கள் குறித்து விரிவான விசாரணைகளைமேற்கொள்வதற்காக மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுபாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்…