உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

editor 2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

சுங்கத்தில் இருந்து முறையான ஆய்வுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Share This Article