இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

போலியான வீசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது!

போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று…

கீரிமலையையும் அபகரிக்க முயற்சி! அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்!

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை…

ஜனாதிபதியுடனான சந்திப்பைப் புறக்கணிக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி!

பெருந்தோட்ட மக்கள் தொடர்பான மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர்…

மன்னிப்பு கேட்க தயார் – மலையக மக்கள் தொடர்பில் கஜேந்திரகுமார்!

குற்றம் சுமத்தப்பட்டால் மக்கள் பிரஜா உரிமையை பெறக்கூடிய சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தற்காக நிபந்தனையற்ற விதத்தில் இதயபூர்வமாக மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என தமிழ்…

காலி முகத்திடல் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புத் தொகை வெளியாகியது!

காலிமுகத்திடலில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் (அறகலய)சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதமதிப்பு 56 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் நாடாமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள்…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் சிறைகளில்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் மட்டுமே சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றங்கள், சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன…

கிளிநொச்சியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 30 வயது குற்றவாளிக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 18 வயது…

யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம்!

யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி அயலவர்களினால் உடற்பாகம் அடையாளம்…