இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபா!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி, இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்…

இலங்கை விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு ஐ.நா மீளாய்வுக்குழு அழைப்பு!

இலங்கையில் நடந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. பொதுச் சபையின் மீளாய்வுக்குழு…

இலங்கையில் நாய்க்குட்டிகள் வளர்ப்போருக்கு எச்சரிக்கை!

மத்திய மாகாணத்தில் நாய் குட்டிகளுக்கு பரவிய அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்று, தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.…

சமூக வலைத்தளங்களினூடாக தனிப்பட்ட தகவல்கள் பரிமாறுவோருக்கு!

சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்…

வாய்த்தர்க்கம் உயிர்ப்பலியில் முடிந்தது! மன்னாரில் துயரம்!

மன்னார் மாவட்டம் நானாட்டான் அச்சங்குளம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக…

கொழும்பு – யாழ்.தொடருந்து சேவை அடுத்த மாதம் மீண்டும் தொடக்கம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான தொடருந்துப் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவைகள் வழமையான…

ஆண்டு இறுதிக்குள் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது அவசியம் – மிலிந்த!

இலங்கை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொறகொட தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் சட்டவிரோத சிங்களக்குடியேற்றங்களை மாவட்ட நிர்வாகத்துக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை!

வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் உள்ளெடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு தேசிய எல்லை…