இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

யாழ். இந்துக் கல்லூரி மாணவனே தென்மராட்சி விபத்தில் பலி!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு…

மட்டக்களப்பில் யானை தாக்கி மீனவர் மரணம்!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்துக்குக் கடற்றொழிலுக்காகச் சென்றவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.…

யாழ். தென்மராட்சியில் கோர விபத்து! இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தென்மராட்சி, சாவகச்சேரிப் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியுடம்…

ஜனாதிபதியுடன் பேசவுள்ள விடயங்களை எழுச்சிக் கூட்டத்தில் பகிரங்கப்படுத்திய மனோ!

மலையகத் தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். தலவாக்கலையில் நேற்று (12) நடைபெற்ற தமிழ்…

போலிக் கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட இந்தியர்கள் இருவர் கொழும்பில் கைது!

போலியாக தயாரிக்கப்பட்ட சீன நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகளை இன்று சனிக்கிழமை (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும்…

13 தொடர்பில் கோட்டாபய மௌனம் கலைக்கவேண்டும் என்கிறார் சன்ன ஜெயசுமன!

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்…

சிப்பிக்குளம் பகுதியில் மின்னல் தாக்கி இராணுவத்தினர் இருவர் உட்பட்ட மூவர் மரணம்!

மிஹிந்தலை - சிப்பிக்குளம் பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தம்மன்னாவ வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் மின்னல் தாக்கி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள்…

சிறைக்கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புபட்டவர்கள்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் - என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத…