இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தே தீருவோம்! – ‘மொட்டு’ உறுதி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில்…

தனிமையில் சென்ற கோட்டா இறுதியில் வீழ்ந்தார் படுகுழியில்! – சாகர வெளிப்படைக் கருத்து

"கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்சக்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாகக் காண்பிப்பதற்காக அவர் தன்னைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசைக் கடுமையாக விமர்சித்தவர்களை அமைச்சரவையில்…

பஸ் – லொறி விபத்தில் பெண்ணொருவர் பலி! – 10 பேர் படுகாயம்

வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் வரக்காப்பொல - துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்…

கொக்குவிலில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியம் ஆலயத்துக்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று (01) இரவு…

‘சமஷ்டி’ கேட்டால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்! – கம்மன்பில எச்சரிக்கை

"சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்."…

மூத்த அறிவிப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் அகால மரணம்!

இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பி.பி.சி. தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விமல் சொக்கநாதன் மறைவுக்குப் பலரும்…

எம்மைத் தொடர்ந்து சீண்டிப் பார்க்காதீர்! – அரசுக்குச் சம்பந்தன் எச்சரிக்கை

எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். "இந்த அரசு…

கல்முனை வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம்!

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப் பிரிவு விடுதியில் இருந்து நேற்று…