அமைதியான முறையில் தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
இலங்கையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் சாவடைந்துள்ளனர். மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (28) இந்தச் சம்பவங்கள்…
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று (28) பிறப்பித்துள்ளது. வழக்கு…
"இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்குச் செல்ல வேண்டும். எந்தத் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
"சர்வதேசமே எமக்காகக் குரல் கொடு" என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு - கிழக்கு வலிந்து…
யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய பெயர் சிவசுகந்தி (வயது 43) என்று விமான நிலையத் தகவல்கள்…
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி - ஊறணி பகுதியைச்…
யாழ்ப்பாணம், சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி என்பவரின் வீட்டினுள் 27-07-2023 இரவு 10.45 மணியளவில் இளவாலைப்…
Sign in to your account