ஊழலற்ற நாட்டை நிர்வகிப்பது தொடர்பில் நாமல் ஆலோசனை; நகைப்புக்குரியது என்கிறார் அமைச்சர் ஹந்துனெத்தி!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!
புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைச் சுற்றிவளைத்த அந்தப் பகுதி மக்கள் இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்ததாக மட்டக்களப்புத்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு - பொரளையில் நடைபெற்றபோது இனவாதிகள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளன.
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காணரமாக இருந்த இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என பிரிட்டனின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் இலங்கை அரசு தனது படைகள் செய்யும் அட்டூழியங்களை மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்…
மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடங்கின.
கொழும்பில் பணிபுரிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏழு மாதங்களாகக் காணவில்லை என்று தெரிவித்துள்ள அவருடைய தாயார் ஊடகங்கள் ஊடாக மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
ஈழவிடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதை ஒட்டி நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று தமிழ் மக்கள் பங்கேற்கின்றனர். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகங்களுடன் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்க்கொடைகளுடன்…
Sign in to your account