இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

முள்ளியவளையில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் மீட்பு!

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து எறிகணைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தினை இன்று…

ஆலய வழிபாட்டிற்குச் செல்வோரிடம் வழிப்பறி! யாழில் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை…

சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு தொடங்கியது!

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது. அதன்படி, இந்த சனத் தொகை கணக்கெடுப்பில்…

இலங்கை வந்தார நிர்மலா சீதாராமன்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

நெடுந்தீவில் இளைஞரின் சடலம் மீட்பு!

நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று முன்தினம் இவ்வாறு…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – பந்துல திட்டவட்டம்!

'அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது' என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து…

மனைவியின் கடவுச்சீட்டில் வேறொரு பெண்ணை இத்தாலி அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது!

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்குஅழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

யாழ்.வருகிறார் நிர்மலா சீதாராமன்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகிறார். நாளைமறுதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் அவர், சில ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவிட்டு…