இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

போதைப்பொருள் வியாபாரத்திற்கு தயாராகியிருந்த இளைஞர் புதுக்குடியிருப்பில் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு…

திருமலை கிண்ணியாவில் உப்பாறு பிரதேசத்தில் வீதிப்போக்குவரத்துப் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராமசேவகர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.…

தொடருந்தில் பயணச்சீட்டின்றிப் பயணிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாகவும் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதத் தொகையினை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம்…

5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் வரை என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை,…

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி நிலை!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருவதால் தற்போது சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள்…

வடமராட்சி கிழக்கில் இரண்டு மீன்பிடிப் படகுகளும் வலைகளும் தீக்கிரை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - கேவிலில் இரு மீனவர்களுக்கு சொந்தமான இரு படகுகள் மற்றும் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் என்பவை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்தச்…

5 மாதங்களுக்கு கொழும்பு – யாழ்.தொடருந்து சேவை இடைநிறுத்தம்!

புகையிரத பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு காங்கேசன்துறை - முதல் கொழும்பு வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படும்…

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மூன்றாவது நபர் மரணம்!

இந்த வாரத்தில் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில்…