உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
இலங்கை பெற்றோலியக் கூடடுத்தாபனத்தின் விலையை விட 3 ரூபா குறைவாக 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை விற்பனை செய்ய சினோபெக் தீர்மானித்துள்ளது. ஒக்டேன் 92…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம்…
போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,229 பேர்…
புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் நேற்றையதினம் விசேட பாதுகாப்பு…
நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நாட்களில் அரை மணி நேரத்துக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர்…
பெறுமதி சேர் வரிகள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 92 ஒக்டைன் பெற்றோல் 20 ரூபாவினால்…
நாளை முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் வரித் திருத்தம் காரணமாக பேருந்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியேற்படுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
கைக்குண்டு வைத்திருந்த நிலையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ…
Sign in to your account