இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

குற்றச் செயல்கள்; மேலும் 950 பேர் கைது!

போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 950 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  இன்று அதிகாலை 12.30…

வரியை அதிகரிக்குமாறு மக்களே கோரினர் என்கிறார் நாமல்!

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தோம். அந்தக் காலப்பகுதியிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத் தகைய பின்னணியில் வரியை அதிகரிக்குமாறு மக்கள் கோரினர். ஆனால், தற்போது…

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் மூவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிமை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இது…

இன்றும் நாளையும் வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த மழை!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் (09,10) மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன்…

பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் கட்டாயம்!

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் கட்டாயமானது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

கறுப்பு பேரணி வழக்கு; எம்பிகள் 03 பேர் உட்பட்ட ஏழு பேர் விடுதலை!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி தொடக்கம் நடைமுறைக்கு!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்…

இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான அபின் போதைப்பொருள் பருத்தித்துறையில் சிக்கியது!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெருமளவிலான அபின் மற்றும் கேரள கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.…