இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

சந்தேக நபர்கள் 42 ஆயிரத்து 248 பேரை கைது செய்ய நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 42,248 பேரின் பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

கூட்டமைப்பையும் உள்ளடக்கி அமைகிறது தேசிய அரசாங்கம்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக…

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 28 பேர் சரணடையவில்லை!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது தப்பிச்சென்றவர்களில் 28 பேர் இதுவரையில் சரணடையவில்லை என புனர்வாழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தப்பிச்சென்ற 64 பேர்…

நீரில் மூழ்கிய தந்தையைக் காப்பாற்ற முயன்ற கிழக்கு பல்கலை மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனும் அவரது தந்தையும் இன்று காலை…

முள்ளியவளையில் குடும்பப் பெண் மீது இனந் தெரியாதோர் தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

இலங்கையின்பிற்போக்குத்தனமான கொள்கைகள் பலரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

இலங்கை அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் போதிய சமூகப் பாதுகாப்பின்மை ஆகியவை நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளிலிருந்து பல இலங்கையர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக, மனித உரிமைகள்…

உயர்தரப்பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை!

நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று…

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் மேலும் 897 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களை மேற்கோள்வோரை இலக்கு வைத்து நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 897 சந்தேக நபர்கள்…