இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

மகன் தாக்கியதில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

மகன் தாக்கியதில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

சுவரொட்டிகளை அகற்ற பணியாளர்கள் 2000 பேர்!

சுவரொட்டிகளை அகற்ற பணியாளர்கள் 2000 பேர்!

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

மின்னல் குறித்து எச்சரிக்கை!

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

114 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தபால் மூல வாக்களிப்பு!

சட்டத்துறையில் சவால்களுக்கு உட்படுத்தப்படாத 114 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

நரேந்திர மோடி புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத்…

அரச நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டரீதியான கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் தேர்தல் செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திக்கின்றனர்!

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை…